''''நாளை என்பதில்லை நரசிம்மனி டத்தில் '''
இத்திருக்கோயில் சென்னையில் இருந்து மேற்கு புறமாக சுமார் 50 - மைல்கல் தொலைவில், பேரம்பாக்கம் என்னும் ஊருக்கு அருகாமையில் அமைத்துள்ளது; நரசிங்கபுரம் என்று சுவாமியின் திருப்பெயராலேயே வழங்கப்படுகிறது.
- இத்திருத்தலம் சிறந்த செவ்வாய்தோஷ பரிகார ஸ்தலமாகும்.
- கருடாழ்வார் பெரிய திருவடியின் உடல் மீது நாகங்கள் அணிகலனாக விளங்குவதால், இது சிறந்த நாகதோஷ ஸ்தலமாகும்.
- உற்சவ மூா்த்தி " பிரகலாத புரந்தரா் " என்று போற்ற படுகிறார்.
- மாலை பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மனை தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திர தினத்தில் தரிசித்தால் தீராத கடன் பிணி, திருமண தடை போன்ற சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா ஸ்தோத்ரம்
Special.mp3
நடை திறப்பு நேரம்
காலை : 7.30 AM TO 12.00 AM
மாலை:4.30 PM TO 08.00 PM
Designed ,Developed and Maintained by :Crystal Team.